சீஷெல்ஸின் புதிய சட்டமா அதிபராக இலங்கையர் பதவிப் பிரமாணம்

சீஷெல்ஸின் புதிய சட்டமா அதிபராக இலங்கையைச் சேர்ந்த வின்சென்ட் பெரேரா பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இலங்கையில் பிறந்த வின்சென்ட் பெரேரா, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்று உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாகவும் பணியாற்றியுள்ளார். இதற்கு மேலதிகமாக...

கொழும்பில் ஆரம்பமானது ஈ.பி.டி.பியினரின் தேர்தல் பிரச்சாரம்..!

எதிர்வரும் நவம்பவர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இம் முறை கொழும்பிலும் போட்டியிடவுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் அறிவித்திருந்தனர். அந்தவகையில், கொழும்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து பிரச்சார பணிகளையும் ஈ.பி.டி.பியினர் ஆரம்பித்துள்ளனர். முன்னாள்...

கிராமிய அபிவிருத்தித் திட்டங்களின் முக்கிய குறிக்கோள் கிராமப்புற வறுமையை ஒழிப்பதாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவிப்பு

முறையற்று இருக்கும் இலங்கையின் விவசாயத் தொழிலை ஒழுங்கமைக்கப்பட்ட நிலைக்குக் கொண்டுவருவதற்கு நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம்,...

எல்பிட்டி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட தினம் இன்று

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்றைய தினம்(17) குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று விடுமுறை தினமாக இருந்தாலும் எல்பிட்டிய பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து தபால் ஊழியர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...

கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

இன்று (16) பிற்பகல் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டி மயானத்திற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த குறித்த நபர் மீது இனந்தெரியாத ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட...

அரசாங்கத்தின் புதிய தீர்மானம்

எதிர்வரும் தேர்தலின் பின்னர் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் பிரகாரம் இனி வரும் காலங்களில் அமைச்சர்களுக்கு நான்கு மெய்ப்பாதுகாவலர்கள் மாத்திரமே வழங்கப்படவுள்ளனர். அதேபோன்று, பாராளுமன்ற...

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதிநிதியாக பவதாரணி இராஜசிங்கம் இன்று கொழும்பில் நடாத்திய ஊடக சந்திப்பு

தமிழர் விடுதலைக் கூட்டணியின் சட்டச் செயலாளரான பவதாரிணி இராஜசிங்கம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்... கடந்த 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இன்னுமொரு தேசிய கட்சியில் போட்டியிட்டால் கூட அந்த தேர்தலில் என்னால் எனது...

ஓய்வூதியதாரர்களுக்கு 3,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு

மூவாயிரம் ரூபா மாதாந்த இடைக்கால கொடுப்பனவு அனைத்து ஓய்வூதியதாரர்களின் கணக்குகளிலும் இன்று(16) வைப்பிலிடப்பட்டுள்ளது.   எதிர்வரும் 18ஆம் திகதி முதல் தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் அலுவலகங்கள் ஊடாக பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் என...