சுதர்ஷினி சஜித்க்கு ஆதரவு

  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். கொழும்பில் இன்று (11) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...

இன்று பல இடங்களில் நீர் வெட்டு

மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (11) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக நீர் வழங்கல்...

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

தனியார் ஊழியர்களுக்கான மாதாந்த குறைந்த பட்ச சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.   இதன்படி, 12,500 ரூபாவாக காணப்பட்ட தனியார் ஊழியர்களுக்கான மாதாந்த குறைந்த பட்ச சம்பளத்தை, 17,500 ரூபா வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், 500...

தனியார்த்துறை ஊழியர்களுக்கான மகிழ்ச்சி செய்தி ; அதிரடி நடவடிக்கை

தனியார் ஊழியர்களுக்கான மாதாந்த குறைந்த பட்ச சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12,500 ரூபாவாக காணப்பட்ட தனியார் ஊழியர்களுக்கான மாதாந்த குறைந்த பட்ச சம்பளத்தை, 17,500 ரூபா வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், 500...

மீண்டும் ஆரம்பிக்கப்படும் இலங்கை – இந்திய கப்பல்

தமிழகத்தின் நாகபட்டினத்திலிருந்து யாழ். காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்தியாவின் நாகபட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை பல...

தேர்தல் சின்னங்கள் வெளியிடு

ஜனாதிபதி தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கான தேர்தல் சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி மூலம் தேர்தல் சின்னங்கள் வௌியிடப்பட்டுள்ளதுடன், அவற்றில் 206 சின்னங்கள் காணப்படுகின்றன. இதேவேளை, ஜனாதிபதி தேர்தல்...

பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர் நியமன போட்டி பரீட்சை ஒத்திவைப்பு

பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர் நியமன போட்டிப் பரீட்சை நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.   மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய ஆசிரியர் உதவியாளர் நியமன போட்டி பரீட்சை இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தன்னாட்சி தாக்கல் செய்யப்பட்ட...

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான நற்செய்தி

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு, 07 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் கண்டியில் இன்று ஏற்பாடு...