மூன்று பேரின் உயிரை காவு கொண்ட கோர விபத்து

கொழும்பு - கண்டி வீதியின் வேவல்தெனிய சந்தியில் இன்று (12) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒரு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது முச்சக்கரவண்டி ஒன்று மோதி, இந்த...

சம்பள பேச்சுவார்த்தை வெற்றி

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.   சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் இன்று வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில் சம்பள அதிகரிப்பிற்கு...

மற்றுமொரு அமைச்சு பதவி அலி சப்ரி கைவசமானது

  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நீதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். நீதியமைச்சராக கடமையாற்றிய விஜயதாச ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அண்மையில் அந்த அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார்.    

காலி மாவட்டத்தில் 15 மணி நேர நீர் வெட்டு

இன்று (12) பிற்பகல் 01.00 மணி முதல் நாளை (13) அதிகாலை 04.00 மணி வரை காலி மாவட்டத்தின் பட்டுவந்துடுதாவ பிரதேசத்திற்கு 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. நீர் தாங்கி சுத்திகரிப்பு காரணமாக...

பணிப் புறக்கணிப்பு ஜனாதிபதி தேர்தலை பாதிக்குமா!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து கடமைகளையும் எந்தவித தடையுமின்றி செய்வதற்கு கிராம உத்தியோகத்தர்கள் கூட்டமைப்பு இதற்கு முன்னர் இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், அந்த விடயம் குறித்து அவர்களுடன் மீண்டும் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்...

எந்தவொரு வேட்பாளர்களுக்கும் ஆதரவு வழங்க போவதில்லை- சந்திரிக்கா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளர்களுக்கும் தான் ஆதரவு வழங்க போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவிக்கின்றார். அத்தணகல தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதாரவாளர்களை...

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் இன்று (11) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்குமாறு துறைமுக அதிகார சபை அதிகாரிகளுக்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா...

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவு

ஜூலை 26, 2024 அன்று, பாரிஸ் ஒலிம்பிக் தொடங்கியது. 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.   இதில் பல நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியின்...