(clicks)ரிஷாட் பதியுதீன் சஜித்துடன் ஒப்பந்தம்

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் இது தொடர்பான உடன்படிக்கையில், வியாழக்கிழமை (15)  அன்று கைச்சாத்திட்டுள்ளார்.

16 எம்.பிக்கள் மாத்திரமா தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களை சமர்ப்பித்துள்ளனர் ?

சொத்துப் பிரகடனங்களை வழங்காத பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவருகின்றன. இதேவேளை, 'பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் மாத்திரமே தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களை...

Puttalam Picta தகவல் தொழில்நுட்ப சமூக தொண்டு அமைப்புக்கு Vavuniya பல்கலைக்கழகத்தின் உடனான ஒப்பந்தம்

புத்தளத்தில் இயங்கி வரும் Picta (Puttalam ICT Association) தொண்டு நிறுவனம் 02.08.2024 ஆம் திகதி Vavuniya பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்துடன் ஒரு ஒப்பந்தத்தினை கைச்சாத்திட்டது. இதில் தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்தல், மனிதவள...

வாக்களிப்பதற்கு 1 மில்லியன் பேர் தகுதி

2024 வாக்காளர் பட்டியலின் பிரகாரம், முதன்முறையாக வாக்களிப்பதற்கு ஒரு மில்லியன் பேர் இம்முறை தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன்,   தேர்தல்கள் ஆணைக்குழுவில் அலுவலகம் அமைந்துள்ள...

பொன்சேகாவுக்கு லந்தர் சின்னம்

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் 'லந்தர்' சின்னம் வழங்கப்பட்டுள்ளது.    

மக்கள் காங்கிரஸின் மூன்று எம்பிக்கள் ரணிலுக்கு ஆதரவு!

ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதி அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹூமான், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் திகாமடுல்லை மாவட்ட...

ரணில் விக்ரமசிங்க போட்டியிடவுள்ள சின்னம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எரிவாயு சிலிண்டர் (கேஸ் சிலிண்டர்) சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. தேர்தல் சின்னமாக “கேஸ் சிலிண்டர்” சின்னத்தை தேர்தல்கள்...

ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்ட அமைச்சு பதவிகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் மூன்று அமைச்சுப் பதவிகளை கொண்டு வந்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...