முஸ்லிம் பெண்ணை கொலை செய்து பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கோர சம்பவம் ஒன்று நேற்று கண்டி உடுதெனியவில் இடம் பெற்றுள்ளது.
சித்தி ஆபிதா (வயது70) என்ற 5 பிள்ளைகளின் தாயே இப்பரிதாப சம்பவத்தில்...
முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்றும் அந்தச் சட்டம் எக்காரணத்துக்காகவும் திருத்தப்படமாட்டது என்றும் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சமயங்களில் சார்ந்த திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம்...
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு அன்ட்ரூ பட்ரிக் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (நவம்பர் 05) ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டே பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் மரியாதை...
அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கை நிர்வாக...
மனநலம் குன்றிய சிறுவர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தின் நிர்மாணப் பகுதிக்கு வந்த போதகர் ஜெரோமின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும், கிராம மக்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கடுமையான பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி...
இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு கிடைத்த சமூக மாற்ற ஆணைக்கு இணங்க எரிசக்தி துறையில் முறையான சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.
அரசிற்குச் சொந்தமான மின்சார சபை சொத்துக்களை தனியார்...
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையானது எதிர்வரும் டிசம்பர் மாதம் மக்கள் எதிர்பார்க்காதளவு உயரும் என முன்னாள் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.
மாத்தறை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார நடவடிக்கையின்...