முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த காலமாவதற்கு முன்னர், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை உடனடியாக கையளிக்குமாறு, மனைவி சட்டத்தரணி சாமரி பெரேராவுக்கு பல தடவைகள் நினைவூட்டப்பட்டுள்ளதாக, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண...
சில சிரேஷ்ட அரசியல்வாதிகள் தமது வருமான ஆதாரங்களை வெளியிட வேண்டியிருப்பதன் காரணமாக, இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
எனவே, வாக்களிக்கும் வேட்பாளர்களை தெரிவு செய்யும்...
புத்தளம் மாவட்டம் இரட்டைக்கொடி சின்னத்தில் போட்டியிடும் தூய தேசத்திற்கான கட்சியின் தலைவர் இஷாம் மரைக்கார் அவர்களுக்கு மக்களின் ஏகோபித்த அமோக வரவேற்பால் முன்னிலையில் உள்ளார்.
* தனது இளமைப்பருவத்தில் இருந்தே மக்கள் சேவையில் பேரார்வம்...
"பொதுத்தேர்தலில் இரண்டாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்த்தை மக்கள் எமக்கு வழங்குவார்கள். நுவரெலியா மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை வெல்வது உறுதி.” என்று தெரிவித்துள்ள ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க,
‘நான்...
கொள்கலன் அனுமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் உள்ளிட்ட துறைமுகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் துறைமுகத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.
அங்கு சுமார் 2 வருடங்களாக கன்டெய்னர் அனுமதியில் இழுபறி நிலவி...
வங்கக்கடலில், அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம்-இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள சூறாவளி சுழற்சி குறைந்த...
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் எதிர்வரம் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகள் மூடப்படுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மீண்டும்...
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவடைகிறது.
ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 மற்றும் 4 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச துறை ஊழியர்கள் இன்றும்...