தாமரை கோபுர வளாகத்தில் இடம்பெற்ற இசைக் கச்சேரியின் போது இனந்தெரியாத நபர் ஒருவரால், பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 29...
மின்சார கட்டணத்தை 30 சதவீதத்திற்கு மேல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை...
மக்களின் பேராதரவோடு புத்தள மாவட்டத்தில் 2024 - பாராளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியில்(NFGG)இலக்கம் ஒன்றில் இரட்டைக் கொடிச் சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் மற்றும் தூய தேசத்திற்கான கட்சியின் தலைவர் இஷாம்...
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 90,000 பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குப் பிந்தைய பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில்...
புஸ்ஸ உயர்பாதுகாப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொடி லசி என அழைக்கப்படும் ஜனித் மதுஷங்கவின் சிறை வளாகத்தில் இருந்து, அலைபேசி மற்றும் பல உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
பொடி லசி அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையின் சிறப்புப்...
எல்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவரை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளராக கொழம்ப தந்திரிகே நிஷாந்த பெரேராவை தெரிவு செய்து தேர்தல்கள்...
திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள துவரங்குளத்தை நோக்கி மக்கள் படைஎடுக்கின்றனர். வசந்த கால குறித்த பகுதியில் குளம் ஒன்றில் அதிகளவான பூக்கள் பூத்துக் குழுங்குகின்ற நிலையில் இதனை பார்வையிடுவதற்காக...