குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 1888 வீடுகளும், மூத்த கலைஞர்களுக்கு 108 வீடுகளும் நிர்மாணிப்பதற்கான திட்டம் இன்று (22) கைச்சாத்திடப்பட்டது. இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி...

இருக்கை சண்டை ; அர்ச்சுனாவுக்கு எதிராக CID-யில் முறைப்பாடு

புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களின் சிரேஷ்டத்துவத்திற்கு ஏற்ப ஆசனங்கள் ஒதுக்கப்படாததால்,...

Breaking ஐ.தே.க தலைமையகத்தில் பதற்றம்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் குழுவொன்று கட்சிக்கு புத்துயிர் அளிப்பது தொடர்பான ஆவணமொன்றை கையளிப்பதற்காக, சிறிகொத்தவுக்கு வருகை தந்த போதே, அங்கு...

’பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலை மூடப்படாது’

பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலை எக்காரணம் கொண்டும் மூடப்பட மாட்டாது என்று, சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியில், பாராளுமன்ற உணவகம் மூடப்படவுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் வினவிய...

’ரவியின் பெயர் அனுப்பப்பட்டது ரணிலுக்கு தெரியாது’

“புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்காக ரவி கருணாநாயக்கவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அறிவிக்கப்பட்டதன் பின்னரே தெரிவித்ததாக கூறப்படுவது பொய்யான செய்தி” என,...

எம்.பி.க்களுக்கு இனி சொகுசு வாகனங்கள் இல்லை

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனக்கள் வழங்கப்படும் என, பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பதவிக்காலம் முடியும் வரை அந்த வாகனத்தை பயன்படுத்தி மக்கள் சேவையை, உறுப்பினர்கள் மேற்கொள்ள...

தேசியப் பட்டியலில் தெரிவானார் எம்.எஸ்.நளீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) தனது தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.நளீம் அவர்களைப் தெரிவு செய்துள்ளது.  

டக்ளஸூக்கு பிடியாணை

வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, வியாழக்கிழமை (21) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனோகரன் என்ற வர்த்தகர்...