கட்சித் தாவினார் சந்திரசேன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராமன்ற உறுப்பினர் எஸ். எம். சந்திரசேன சர்வஜன சக்தி கட்சியின் உறுப்புரிமையை, திங்கட்கிழமை (23) பெற்றுக்கொண்டார். அக்கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்  திலித் ஜயவீர, அவருக்கு கட்சி உறுப்புரிமை...

சந்திரிகா மாவத்தைக்கு கடும் பாதுகாப்பு

வாகன கொள்ளையர்களின் பிடியில் சிக்கியுள்ளதாக கூறப்படும் மாலம்பே தொடக்கம் அம்பத்தளை வரையிலான  சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அப்பகுதி பொலிஸார் உள்ளிட்ட...

மீண்டும் உச்சத்தை தொட்ட CSE!

இன்று (23) காலை 11.45 மணி வரையான கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகளின் அடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 245 புள்ளிகளாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து...

எரிபொருள் விலை சூத்திரத்தில் திருத்தங்கள்

கடந்த அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரம் தற்போதுள்ள சட்டப் பின்னணியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு செயற்படுவதாகவும், விலைச்சூத்திரம் தொடர்பில் ஆராய்ந்து எதிர்காலத்தில் தேவையான திருத்தங்கள் கொண்டு வரப்படும் எனவும் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின்...

கலாநிதி ஆயிஷா தலைவராக நியமனம்

தேசிய கைவினைப் பேரவையின் தலைவராக வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாட்டில் நிபுணரான கலாநிதி ஆயிஷா விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

தவணை விடுமுறை அறிவிப்பு

“2024ம் ஆண்டிற்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2025.01.02ம் திகதி வியாழக் கிழமை ஆரம்பமாகும் என்பதுடன், அனைத்து பாடசாலைகளின்  மூன்றாம் தவணை...

மேல்மாடியில் இருந்து விழுந்த மாணவன் படுகாயம்

பதுளை மத்திய வர்த்தக நிலையத்தின் இரண்டாவது மாடியில் பாதுகாப்பு இரும்பு பக்க வேலி உடைந்தமையால் மாணவர் ஒருவர் கீழே விழுந்து பலத்த காயங்களுடன் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். இரண்டாவது...

இன்று முதல் விசேட வாகன சோதனை

இன்று (23) முதல் பண்டிகைக்காலம் முடியும் வரை பயணிகள் போக்குவரத்து பஸ்கள் உட்பட அனைத்து வாகனங்களையும் சோதனையிட பொலிஸார் தீர்மானித்துள்ளனர். 24 மணித்தியாலங்களும் இந்த விசேட நடவடிக்கை நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம்...