புத்தளத்தில் யுவதி மர்ம மரணம்

புத்தளம், கல்லடிய பகுதியைச் சேர்ந்த 19 வயதான யுவதி ஒருவர் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்டார்.   நேற்று (26) அவர் சுயநினைவின்றி இருப்பதாக நினைத்து அவருடைய பெற்றோர் அவளை புத்தளம் ஆதார...

ரணில் இந்தியா பயணம்

  உலகளாவிய நிகழ்வுகள் குறித்து விசேட உரை நிகழ்த்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (27) இந்தியா செல்லவுள்ளார்.   இந்தச் சொற்பொழிவு நாளை (28) புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச இராஜதந்திரிகளின்...

முன்னாள் ஜனாதிபதிகளில் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விபரங்கள் இதோ

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய விசேட வெளிப்படுத்தல் ஒன்றை வெளியிட்டார்.   இன்று (27) நடைபெற்ற பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.   மேலும் கருத்துக்களை வெளிப்படுத்திய...

ஹரக் கட்டாவின் வழக்கு ஒத்திவைப்பு

குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் இருந்தபோது தப்பிச் செல்ல சதி செய்தல் மற்றும் உதவி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் ஹரக் கட்டா உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு...

நாடளாவிய ரீதியில் தாதியர்கள் இன்று போரட்டம்

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (27) நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம்...

கிராண்ட்பாஸ் இரு குழுக்களுக்கிடையில் மோதல்;ஒருவர் பலி

கிராண்ட்பாஸ், கம்பிகொட்டுவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாக்குவாதம் வன்முறையாக மாறியதாகவும், இதன் விளைவாக சம்பவ இடத்தில் உயிரிழப்பு மற்றும் காயங்கள் ஏற்பட்டதாகவும்...

CID அலுவலகத்திற்கு முன்பாக பதற்றம்

கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு முன்பாக இன்று (26) குழப்பமான நிலை ஏற்பட்டது.   நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ விசாரணைக்காக அங்கு அழைக்கப்பட்டபோது, அவருக்கு முன்னால் நின்றிருந்த மக்களுக்கும் ஒரு யூடியூப் பத்திரிகையாளருக்கும் இடையில்...

மோசடிக்கு துணைபோன பசிலின் மகநெகும முன்னாள் அதிகாரிகள் இருவருக்கு நேர்ந்த கதி

அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தவறாகப் பயன்படுத்துவதற்கு உதவியதாக அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மகநெகும திட்டத்தின் முன்னாள் அதிகாரிகளை எதிர்வரும் 27 ஆம் திகதி...