காலியில் துப்பாக்கிச் சூடு ;மூவர் பலி

  காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.   சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.   மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.   துப்பாக்கிச்...

எரிபொருளின் விலையில் இன்று ஏற்படும் மாற்றம்!

  நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.     மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இவ்வாறு எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.   இதேவேளை, கடந்த மாதம்...

விசாரணை கோருகிறார் ஆளுநர்

தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு மேல் மாகாண ஆளுநரிடம் இருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தனது நிறுவனத்தின் சில கொள்கலன்கள் சோதனையின்றி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும்...

ஜனாதிபதி நாளை யாழ்ப்பாணம் விஜயம்

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாளை (ஜனவரி 31) வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி தனது விஜயத்தின் போது வல்வெட்டித்துறை மற்றும்...

அர்ச்சுனா எம்.பி. அரசியலில் இருந்து ஓய்வா?

  அரசியலில் அதிக காலம் இருப்பதற்கு தான் எதிர்பார்க்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.     பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நேற்று (29) மதியம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில்...

சபாநாயகரை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங்!

  இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் பாராளுமன்றத்தின் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை கடந்த 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்தார்.   இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்து...

கொழும்பு இந்துக்கல்லூரியில் சிறார்களது 2025 ஆம் ஆண்டுக்கான கால்கோள் விழா

கற்றாங்கு ஒழுகுக... என்ற வாக்கிற்கிணங்க இன்றைய தினம் வாழ்வில் முக்கிய அத்தியாயத்தை தொடங்க உள்ள சிறார்களது 2025 ஆம் ஆண்டுக்கான கால்கோள் விழா கொழும்பு 4 இல் அமைந்துள்ள் இந்துக்கல்லூரியில் வெகு சிறப்பாக...

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக பிரதமர் வாக்குறுதி

கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்கத்தின் வருடாந்த சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி நேற்றைய தினம் கோட்டே அங்கம்பிட்டிய மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டதுடன் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளின்...