ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கிழக்கு மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி கிழக்கு மாகாண பிரதம செயலாளராக டீ. ஏ. சீ. என். தலங்கம மற்றும் வட...
தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு வாகனத்திற்கும் பொருந்தும் வகையில், இந்த வர்த்தமானி அறிவிப்பு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படுகிறது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி...
இன்று நள்ளிரவு முதல் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தமது எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, லங்கா சுப்பர் டீசலின் விலை 18 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 331 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏனைய...
தன்னுடைய 15 வயது மகனை, 2025 ஜனவரி 02 ஆம் திகதி முதல் காணவில்லை என அவருடைய தாய், 04 ஆம் திகதியன்று களுத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். ஜேசன் மொஹமட்...
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அன்னாரின் இல்லத்தில் வைத்து இன்று (31) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அஞ்சலி செலுத்தினார்
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கையின் சுற்றுலாத்துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக ஆசிய அபிவிருத்தி...
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் என்.பி.எம். ரணதுங்க ராஜினாமா செய்துள்ளார்.
ராஜினாமா கடிதம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது
கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி குறித்த பதவிக்கு...
அரிசி இறக்குமதியை நிறுத்தும் முடிவை அரசாங்கம் எடுத்துள்ளதாக நிதி அமைச்சகத் தலைவர்கள், பொது நிதிக்கான பாராளுமன்றக் குழுவிடம் அறிவித்துள்ளனர்.
பொது நிதி தொடர்பான பாராளுமன்றக் குழு, தலைவர் டொக்டர் ஹர்ஷ டி சில்வா தலைமையில்...