காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 12ஆம் திகதியன்று...

ஹிருணிகாவிற்கு பிடியாணை

2022 ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாடு இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்தில் ஆஜராகாத ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட பல சந்தேகநபர்களைக் கைது...

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் வீழ்ச்சி

  முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.   கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அதன்...

Just in மின்தடை சில நாட்களுக்கு தொடரும்

நேற்றைய மின் தடையைத் தொடர்ந்து நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் செயலிழந்ததால், அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மின் தடை தொடரும். 900 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட மின்...

பொலிஸ் உயர் பதவிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உயர் பதவியில் உள்ள நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றங்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.     தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.     அதற்கமைய, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க...

Breaking News குருநாகலில் கோர விபத்து – 4 பேர் பலி

குருநாகல், தோரயாய பகுதியில் இன்று (10) காலை இரண்டு பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர் இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும்,...

Breaking மீண்டும் சில பகுதிகளில் மின்தடை

நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்ததால், பல பகுதிகளில் மீண்டும் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) உறுதிப்படுத்தியுள்ளது. "நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின்...

லிட்ரோ திருத்தம்: நிதியமைச்சு மௌனம்

பெப்ரவரி மாதத்துக்கான லிட்ரோ எரிவாயு விலை திருத்தத்திற்கு நிதி அமைச்சின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிதி...