இந்திய மீட்புப் பணிக் குழுவினர் இன்று (29) அதிகாலை இலங்கைக்கு வந்துள்ளனர்.
இந்திய விமானம் மூலம் இந்தக் குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
இதில் நான்கு பெண்களும் 76 ஆண்களும் அடங்குகின்றனர்.
மேலும், நான்கு மோப்ப நாய்களும் இந்தக்...
அனுராதபுரம் சிறைச்சாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் அங்கிருந்த கைதிகள் பாதுகாப்பாக அனுராதபுரம் பாடசாலையொன்றிலுள்ள தடுப்பு நிலையத்துக்கு அனுப்பி வைப்பிவைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 80 தொன் சுகாதாரப் பொருட்களுடனான விமானம் இன்று (29) அதிகாலை இலங்கையை வந்தடைந்தது.
இலங்கை விமானப்படை அந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்றது....
நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுக்கும் வகையில், சுகாதார அமைச்சு நேற்று (28) முதல் டிசம்பர் 4 ஆம் திகதிவரை ஒரு வார காலத்துக்கு சுகாதாரத் துறைக்கு அவசர...
டிட்வா புயல் தற்போது திருகோணமலையின் குச்சவெளியில் மையம் கொண்டுள்ளது.
இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்றது.
இது எதிர்பார்த்த வேகத்தில் நகரவில்லை. தற்போது மணிக்கு 5 கி.மீ. வேகத்திலேயே நகருகின்றது.
இதனால் இதன் மையப்பகுதி நாளை...
அனர்த்த நிவாரண சேவைகளை மேற்கொள்ள தற்போதைக்கு 1.2 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு .
பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் நாடு முழுவதும் 20,500 ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு:...
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான டிட்வா புயலால் இலங்கை எதிர்நோக்கும் பாதிப்புகள் குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றது.
அந்த வகையில், புயலால் ஆயிரக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், சர்வதேசத்தின் உதவியை நாட...
அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த பகுதியில் இருபுறமும் வசிக்கும் மக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தங்கள் இடத்தினைவிட்டு உடனடியாக...