கொரோனா தகவல்களை அரசாங்கம் மறைக்கிறது – சஜித்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான உண்மையான தகவல்கள் வெளிவரும்போது, புதிய சட்ட, ஒழுங்கு விதிகளை அமல்படுத்தி அவற்றை அரசாங்கம் மறைப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் குற்றஞ்சுமத்தினார். பாராளுமன்றத்தின் நேற்றைய (05) அமர்வில்...

மேலும் 94 மரணங்கள் (விபரம் இணைப்பு)

லங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 94 மரணங்கள் நேற்று (04) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே...

நாட்டில் சுயமாக முடங்கிய பகுதி

மாத்தளை-யடவத்த நகரில் 174 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து நகரம் இன்றைய தினத்தில் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. குறித்த நகருக்கு அருகே உள்ள கிராமங்கள் பலவற்றிலும் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

BREAKING : மீண்டும் முடக்கம் தொடர்பான விசேட ஆலோசனை

நாட்டில் கொரோனா மற்றும் டெல்டா தொற்று மிகவும் வேகமாக பரவிவரும் மேல்மாகாணத்தை முடக்குவது குறித்து அரச உயர்மட்டத்தில் ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வௌியாகியுள்ளது. இது தொடர்பில் இன்று வௌ்ளி கொரோனா செயலாணியின் வாராந்த கூட்டத்தில்...

நாட்டில் மேலும் 82 கொரோனா மரணம் (விபரம் இணைப்பு)

நாட்டில் மேலும் 82 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 41 பெண்களும் 41 ஆண்களும் உள்ளடங்குகின்றனர். இதுவரையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 4727 கொவிட் மரணங்கள் இடம்பெற்றுள்ளன.

கொழும்பில் பெண்கள் உட்பட பல ஆசிரியர்கள் அதிரடியாக கைது

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 பேரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதன் காரணமாக காலிமுகத்திடலில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. காலிமுகத்திடத்திற்கு முன்னாலுள்ள ஜனாதிபதி செயலக நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 பேர் கைது...

கொத்தலாவல சட்ட வரைபு சமர்ப்பிக்கப்படமாட்டாது

ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட வரைபு நாடாளுமன்றத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

வைத்தியசாலைக்குள் அவசர அனர்த்த நிலைமை பிரகடனம்

இரத்தினபுரி வைத்தியசாலைக்குள் அவசர அனர்த்த நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாகவே அவசர அனர்த்த நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர், அறிவித்தல் விடுத்துள்ளார். வைத்தியசாலையில் சகல பணியாளர்களுக்கும் இதுதொடர்பில் எழுத்து மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.