விவசாய அமைச்சின் செயலாளர் தனது பதவியில் இருந்து விலகல்

விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பீ. ரோஹன புஷ்பகுமார தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் குறித்த பதவியில் இருந்து விலகுவதாக  குறிப்பிட்டுள்ளார். இவர் காலி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் மாவட்ட செயலாளராக பணியாற்றிய...

கொவிட் தொற்று சடலத்துடன் சென்ற வேன் விபத்து; பொலிஸ் அதிகாரி பலி!

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் இன்று (05) காலை 7.30 அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஹட்டனில் இருந்து கண்டி இராணுவ முகாமில் ஒப்படைப்பதற்காக கொரோனா சடலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதற்குப் பாதுகாப்பு வழங்க...

மழை நீருடன் கலந்த சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு எண்ணெய்

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கசிந்துள்ள எண்ணெய் களனி கங்கையுடன் கலப்பதை தடுத்து நிறுத்துவதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக சப்புகஸ்கந்தவில் எண்ணெய் சுத்திகரிப்பு...

நாட்டில் மேலும் 48 கொவிட் மரணங்கள் பதிவு

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 48 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (04) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே...

கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் பயணிப்பேருக்கான அறிவிப்பு

நாட்டின் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு சிலாபம் பிரதான வீதியின் மஹாவெவ பகுதிக்கு வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்மாந்துறையில் சில பகுதிகள் முடக்கம்

சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவின் வளத்தாப்பிட்டி கிராமத்தின் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார்.

விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை இன்று (04) நள்ளிரவு 12.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் மண் சரிவில் சிக்குண்ட மூவரை காணவில்லை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக   ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்குண்டு இரத்தினபுரி மாவட்டத்தில்  மூவர் காணாமல் போயுள்ளனர் இதேவேளை  ரத்தினபுரி மாவட்டத்தில்  மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில்  மண்மேடு...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373