Date:

விவசாய அமைச்சின் செயலாளர் தனது பதவியில் இருந்து விலகல்

விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பீ. ரோஹன புஷ்பகுமார தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் குறித்த பதவியில் இருந்து விலகுவதாக  குறிப்பிட்டுள்ளார்.

இவர் காலி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் மாவட்ட செயலாளராக பணியாற்றிய இவர் ஒரு சிரேஷ்ட நிருவாக அதிகாரியாவார்.

கொழும்பு, களணி ஆகிய பல்கலைக்கழகங்களின் பட்டதாரி அறிஞரான திரு புஷ்பகுமார அவர்கள் உதவித் தேர்தல் ஆணையாளர் ஒருவராக அரச சேவையில் 1996 ஆம் ஆண்டில் இணைந்தார். அன்றிலிருந்து இதுவரை நிருவாக சேவையில் மதிக்கத்தக்க ஒரு அரச அதிகாரியாக தனது கடமைகளை நிறைவேற்றி, பல நிறுவனங்களில் பணிபுரிந்து அனுபவத்தை பெற்றுள்ள சிஷே்ட அரச அதிகாரி ஒருவர் ஆவார்.

இருதியாக விவசாய அமைச்சின் செயலாளராக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையில் பயங்கரம் – வாடகை வீட்டில் தங்கியிருந்த 71 வயதான நபர் வெட்டிக்கொலை !

  எம்பிலிபிட்டிய - மடுவன்வெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த நபரொருவர்...

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட 726 பேர் கைது !

நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களும் 10...

போர் பதற்றத்திலும் இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி – குவிக்கப்படும் இராணுவத்தினர் !

ஈரான் - இஸ்ரேலுக்கு இடையில் எந்த நேரத்திலும் மோதல் நிலைமை ஏற்படலாம்...

இலங்கையில் ஒன்றிணையும் Dialog – Airtel ! ஒப்பந்தம் கைச்சாத்து !

டயலொக் அக்ஸியாட்டா (Dialog Axiata) மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் (Bharti...