Date:

விவசாய அமைச்சின் செயலாளர் தனது பதவியில் இருந்து விலகல்

விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பீ. ரோஹன புஷ்பகுமார தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் குறித்த பதவியில் இருந்து விலகுவதாக  குறிப்பிட்டுள்ளார்.

இவர் காலி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் மாவட்ட செயலாளராக பணியாற்றிய இவர் ஒரு சிரேஷ்ட நிருவாக அதிகாரியாவார்.

கொழும்பு, களணி ஆகிய பல்கலைக்கழகங்களின் பட்டதாரி அறிஞரான திரு புஷ்பகுமார அவர்கள் உதவித் தேர்தல் ஆணையாளர் ஒருவராக அரச சேவையில் 1996 ஆம் ஆண்டில் இணைந்தார். அன்றிலிருந்து இதுவரை நிருவாக சேவையில் மதிக்கத்தக்க ஒரு அரச அதிகாரியாக தனது கடமைகளை நிறைவேற்றி, பல நிறுவனங்களில் பணிபுரிந்து அனுபவத்தை பெற்றுள்ள சிஷே்ட அரச அதிகாரி ஒருவர் ஆவார்.

இருதியாக விவசாய அமைச்சின் செயலாளராக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொப்பி அணிந்து தாடி வளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அகிம்சைவாதியா!

தொப்பி அணிந்து தாடிவளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அவர்கள்...

50000 இளைஞர்களுக்கு “Next Sri Lanka” திட்டத்தில் வேலைவாய்ப்பு!

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், பிற அமைச்சகங்களுடன் இணைந்து, 200,000 குறைந்த வருமானம்...

தங்கம் விலை பவுணுக்கு 4,000 ரூபாய் அதிகரித்தது

கடந்த இரு நாட்களுடன் ஒப்பிடுகையில், இன்று (12) தங்க விலை 4,000...

வவுனியாவில் ஏற்பட்ட பதற்றம் : 5 பொலிஸ் அதிகாரிகளுக்கு காயம்

வவுனியா - கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு பொலிஸாருக்கும் பிரதேச...