மீண்டும் கொவிட் தொற்றால் மரணித்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் நேற்றைய தினம் நீண்ட நாட்களுக்கப்பின் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 பேராக அதிகரித்துள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,656 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு...

ஆரியகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

இன்று அதிகாலை யாழ். ஆரியகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அல்வாய் தெற்கைச் சேர்ந்த 32வயதுடைய இந்திரசிங்கம் நிருபன் என்ற இளைஞரே இந்த விபத்தின்போது உயிரிழந்துள்ளார். வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மீது மோட்டார்...

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

சுன்னாகம் - மயிலினி காட்டுப்பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஏழாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரை மல்லாகம் நீதிவான்...

2024இல் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட பணிகள்

இன்று நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார வாய்மூலம் பதில் கோரி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது "மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட பணிகள் 2024 செப்டெம்பர்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பம்

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 10ஆம் திகதியுடன் விண்ணப்ப திகதி நிறைவடையவுள்ள நிலையில், எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக...

கோவிட் தடுப்பூசி பெறாதவர்கள் பற்றி வெளியான தகவல்!!

நாட்டில் 20 - 29 வயதுக்கிடைப்பட்டவர்களில் 7 லட்சத்து 19,000 பேர்களும், 30 - 60 வயதுக்கிடைப்பட்டவர்களில் 03 இலட்சத்து 86 ஆயிரத்து 408 பேர்களும் இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை என்பது...

ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பு.

போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளை முறியடிப்பதற்கான ஒரு தொகை வாகனங்கள் மற்றும் உபகரணங்களை, ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியது. ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் இரண்டாம் கட்ட உதவியாகவே இந்த வாகனங்கள் மற்றும்...

பறிக்கப்பட்டது புஷ்பிகா டி சில்வாவின் திருமதி இலங்கை அழகி மகுடம்

புஷ்பிகா டி சில்வாவிடமுள்ள திருமதி இலங்கை அழகி  பட்டத்தை உடன் அமுலாகும் வகையில் ரத்து செய்வதற்கு திருமதி இலங்கை அழகி ஏற்பாட்டு குழு பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக...