BREAKING : ஊரடங்கு மேலும் நீடிப்பு

நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி  அதிகாலை 4 மணிவரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தமது ட்விட்டர் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாப...

வைத்தியசாலை கைக்குண்டு விவகாரம் : மற்றுமொரு சந்தேகநபர் குருணாகலில் கைது

கொழும்பு, நாரஹேன்பிட்டியில் அமைந்து லங்கா வைத்தியசாலையின் கழிப்பறையிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து, குருணாகல், மஹவ பகுதியில் வைத்து இச்சந்தேகநபர் ...

லங்கா வைத்தியசாலை : கைக்குண்டை அமைச்சர் வீட்டிலிருந்து கொண்டுவந்ததாக வாக்குமூலம்

நாரஹேன்பிட்டி லங்கா வைத்தியசாலையில் உள்ள கழிவறையில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டை, கொழும்பு - 07 விஜேராம மாவத்தையில் உள்ள அமைச்சர் ஒருவரின் உத்தியோகபூர்வ இலலத்தில் இருந்து தாம் கொண்டுவந்ததாக, கைதுசெய்யப்பட்டவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். எவ்வாறிருப்பினும்,...

நாடாளுமன்ற அமர்வு தினங்கள் தொடர்பில் இன்று தீர்மானம்

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகளை நடத்தும் தினங்கள் தொடர்பில் இதன்போது...

ஆசிரியர்களுக்கு காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

ன்லைன் முறைமையில் பாடசாலை மாணவர்களுக்கு கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு, எவரேனும் ஒருவரால் ஏதாவதொரு வகையில், குறித்த கற்பித்தல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுமாயின் அது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு நேரடியாக முறைப்பாடு செய்யுமாறு...

இலங்கை – சுவிட்சர்லாந்துக்கு இடையில் நேரடி விமான சேவை

இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இந்த விமான சேவையை சுவிஸ் சர்வதேச விமான சேவை நிறுவனம் மீண்டும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் இந்த...

பேச்சுவார்த்தை தோல்வி, போராட்டம் தொடரும் : ஜோசப் ஸ்டாலின்

ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையில் நேற்று(16) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தங்களது பிரச்சினைக்கு முழுமையான தீர்வு...

அமைச்சரின் வீட்டில் இருந்தே கைகுண்டு எடுக்கப்பட்டுள்ளது

நாரஹேன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையின் முதலாவது மாடியில், மலசலக்கூடத்தில் இருந்து எடுக்கப்பட்ட கைக்குண்டு, அமைச்சரின் வீடொன்றில் இருந்து எடுக்கப்பட்டது என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கொழும்பு-07 விஜேராம மாவத்தையில் உள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373