விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பின் தலை

துருக்கியை சேர்ந்த விமான நிறுவனத்தின் விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்ததை கண்ட ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் இறந்த பாம்பின் தலை இருந்ததாக விமான ஊழியர் புகார் அளித்தார்....

இசைஞானி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பு

மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசைஞானி இளையராஜா தமிழில் பதவியேற்றுக்கொண்டார். நாடாளுமன்ற மாநிலங்களவையில், அந்த அவையின் துணைத் தலைவரான ஹரிவன்ஷ் நாராயண் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா உள்ளிட்டோர் மாநிலங்களவை...

Breaking : உலக சுகாதார அவசரநிலை அறிவிப்பு

குரங்கு அம்மை வைரஸை உலக சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. தற்போது நடைபெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

இந்திய – இலங்கை உறவு சிறந்த முறையில் உள்ளது- பாக்லே

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் வர்த்தக முதலீட்டு உறவுகள் சிறந்த  முறையில் உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் தேசிய தொலைகாட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். துறைமுகம் ,...

மைக்ரோ சொப்ட் பயன்பாடு செயலிழப்பு

மைக்ரோ சொப்ட்  பயன்பாட்டில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செயலிழப்புக்கான காரணம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக  மைக்ரோ சொப்ட்  நிறுவனம் தெரிவித்துள்ளது. செயலழிப்பு காரணமாக  பெருமளவான பயனாளர்கள்  பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் விமானக் கட்டணங்கள் அதிகரிக்கும் -சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம்

சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்வால், விமான டிக்கெட் விலை கணிசமாக உயரும் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் எச்சரித்துள்ளது. சங்கத்தின் தலைமை இயக்குனர் வில்லி வால்ஷ், உக்ரைன்-ரஷ்யா நெருக்கடி இன்னும் முடிவுக்கு...

Breaking news: துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஜப்பானின் முன்னாள்  பிரதமர் ஷின்சோ அபே மரணமானார்

இன்று (08) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஜப்பானின் முன்னாள்  பிரதமர் ஷின்சோ அபே, சற்று முன்னர் மரணமடைந்தார்.

எரிபொருள் நெருக்கடி தீர்க்கப் படாவிடின் 3 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவர்

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக 850,000 முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எரிபொருள் நெருக்கடிக்கு உடனடி தீர்வை முன்வைக்காவிட்டால் 3 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அகில இலங்கை...