திரைப்படங்களை பார்த்த 2 சிறுவர்களுக்கு மரண தண்டனை விதித்த வட கொரியா

வடகொரியாவில் தென் கொரியாவின் நாடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி தென் கொரிய நாட்டின் நாடகங்களை பார்த்த 2 பள்ளிக்கூட சிறுவர்களுக்கு பொதுவெளியில் வடகொரியா அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. இப்படியிருக்க தற்போது வெளியான...

இந்தியாவில் பாரிய தீ விபத்து : நகைக்கடை உரிமையாளரின் குடும்பம் தீயில் கருகியது

இந்தியாவில்  உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில் நேற்று (29) மாலை கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். நகைக் கடை உரிமையாளர் ஒருவர் அவரது...

Breaking : இந்திய ரூபாயை இலங்கையர்களிடம் வைத்திருப்பதற்கு இந்திய இணக்கம்

குறிப்பிட்ட தொகை இந்திய ரூபாயை இலங்கையர்களிடம் வைத்திருப்பதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பத்தாயிரம் அமெரிக்க டொலர்களுக்கு இணையான இந்திய ரூபாவை இலங்கையர்கள் வைத்திருக்க அனுமதித்து இந்திய அரசாங்கம் இந்த...

உலகின் மிகப்பெரிய எரிமலையான மௌனா லோவா வெடிப்பு

ஹவாய் தீவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலையான மௌனா லோவா வெடித்துச் சிதறியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த எரிமலை வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் பாரிய அளவில் கொரோன: அதிகரித்த கட்டுப்பாடுகள் மக்கள் வீதியில்

சீனாவில்  மீண்டும் கொவிட் -19 பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் கட்டுப்பாடுகளை எதிர்த்து எதிர்ப்புக் குரல்கள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளன. கொவிட்  வைரஸ் முதன் முதலில் பரவிய நாடான...

அன்வர் இப்ராஹிம் மலேசியாவின் புதிய பிரதமர்

மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் பிரதமராக நியமிக்கப்பட்டு, அந்நாட்டு நேரப்படி மாலை 5 மணிக்கு மன்னரால் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என்று அந்நாட்டு அரண்மனை இன்றைய தினம் (24) தெரிவித்துள்ளது. அரண்மனையின்...

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் சில நகரங்களில் 29,157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக...

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி

அமெரிக்காவின் வெர்ஜீனியாவில் உள்ள பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு 10 பேரைக் கொன்றுள்ளார். அதே கடையின் கடை மேலாளர் என நம்பப்படும் நபர் ஒருவர் துப்பாக்கி சூடு செய்து தன்னைத்தானே சுட்டுக்...