சீனா-சிங்கப்பூர் இடையே விசா தேவையில்லை !

சீனர்கள் அதிகளவில் வசிக்கும் நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். இந்த இரு நாடுகளும் நீண்ட காலமாகவே நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. இந்நிலையில் தற்போது இரு நாடுகளும் தங்களது விசா நடைமுறையில் மாற்றங்களை கொண்டு வருவதற்காக ஒரு...

70 ஆண்டுகளுக்கு பின் சவுதியில் மதுபானக்கடை !

சவுதியில் மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு செய்தி சேவைகள் செய்தி வெளியிட்டுள்ளன. முஸ்லிம் அல்லாத வெளிநாட்டு தூதர்களுக்கு மட்டுமே மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது, சவுதிகளுக்கு 70 ஆண்டுகளுக்கு பிறகு மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சவூதி அரேபியாவில் மதுவுக்கு...

மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது !

மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான...

🔴BREAKING இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார் !

இளைய ராஜாவின் மகள் பவதாரிணி சற்று முன்னர் காலமானார் இலங்கையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில் சற்று முன்னர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது  

அயோத்தியில் கட்டப்படவுள்ள மசூதி : இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு எதிர்ப்பு !

இஸ்லாமிய மற்றும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் அமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு(OIC) அயோத்தியில் ராம் கோவில் கட்டப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு செவ்வாயன்று ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், "இந்திய நகரமான...

செங்கடல் தாக்குதல் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக் கூடும் – ஐ.நா. பொதுச் சபை தலைவா் !

செங்கடலில் நடத்தப்படும் தாக்குதல்கள் கவலையளிக்கின்றன; இத்தாக்குதல் தொடா்வது, மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக் கூடும் என ஐ.நா. பொதுச் சபை தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ் எச்சத்துள்ளர். ஐ.நா. பொதுச் சபையின் 78ஆவது அமா்வின் தலைவா்...

சீனாவில் ராட்சத பாண்டாக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு !

உலகளாவியல் ரீதியில் மிகவும் அருகிவரும் விலங்கு இனங்களில் காட்டு ராட்சத பாண்டாக்களும் ஒன்றாகும். தற்போது சீனாவிலேயே ராட்சத பாண்டாக்கள் அதிகளவாக வாழ்க்கின்றன. ஏனைய நாடுகளில் இதன் எண்ணிக்கை குறைவாகும். சீனாவின் தேசிய வனவியல் மற்றும்...

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாக்கள் குறைப்பு !

எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கை குறைக்கப்படுமென கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது. வீசாக்களின் எண்ணிக்கை 35 சதவீதம் குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஆண்டு 360,000 மாணவர்களுக்கு வீசாக்கள் வழங்க...