பங்களாதேஷில் இராணுவ ஆட்சி

பங்களாதேசில் ஆட்சியை அந்நாட்டு இராணுவம் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டில் இராணுவ ஆட்சி அமலுக்கு வருவதாக இராணுவ தளபதி வாக்கர் உஸ்-ஜமான் அறிவித்துள்ளார். பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இன்று தனது பதவியை இராஜினாமா செய்த...

ஹஸீனா தப்பி ஓட்டம் ; கட்டுப்படுத்த முடியாத மக்கள் போராட்டம்

கட்டுப்படுத்த முடியாத மக்கள் போராட்டம் காரணமாக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா தனது பதவியை சற்றுமுன் டாக்காவிலிருந்து வெளியேறி சென்றுள்ளார். “அவரும் அவரது சகோதரியும் கணபாபனை (பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம்) பாதுகாப்பான இடத்திற்கு விட்டுச்...

ஒரு நாள் 25 மணிநேரமாக மாறுமா? – அதிர்ச்சித்தகவல்

பூமியின் துணைக்கோளான நிலா பூமியை விட்டு மெதுவாக விலகி செல்வதால் ஒரு நாள் 25 மணிநேரமாகலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு ஆய்வாளர் குழு நடத்திய ஆய்வில், பூமியிலிருந்து நிலா...

ஈரான் யுத்தப் பிரகடனம்

ஈரான் மண்ணில் ஹமாஸ் இயக்க தலைவர் இஸ்மாயில் ஹனீயா கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் முகமாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமைனி உத்தரவு பிறப்பித்துள்ளார் ஹனீயாவின் கொலையை அடுத்து ஈரானிய...

ஹமாஸ் தலைவர் கொலையை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது – ஜனாதிபதி ரணில் கண்டனம்

ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் படுகொலையை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது எனவும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத்...

Breaking டெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் ஹனியே கொல்லப்பட்டார்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியாஹ் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். இஸ்ரேல் – ஹமாஸ்...

பாக்.பழங்குடியினரிடையே மோதல் 36 பேர் பலி; 160 பேர் காயம்

பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின மக்களிடையே ஏற்பட்ட மோதலில், 36 பேர் கொல்லப்பட்ட நிலையில் 160 பேர் காயமுற்றனர். ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப்பகுதியான ஹைபர் பதுன்காவா மாகாணத்தில் போஷேரா கிராமம் உள்ளது. இங்கு தான்,...

நேபாள விமானம் விபத்து – பலி எண்ணிக்கை அதிகரிப்பு

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இன்று 19 பேருடன் சென்ற விமானம் புறப்படும் போது விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சௌர்யா ஏர்லைன்ஸ் (Saurya Airlines) விமானம் பிரபல சுற்றுலாத் தலமான பொக்ராவுக்குச் (Pokhara) சென்றதாக விமான...