அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை

வடக்கு காஸாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையின் இயக்குநரும், சிறைபிடிக்கப்பட்ட பாலஸ்தீன குழந்தை மருத்துவருமான டாக்டர் ஹுசாம் அபு சஃபியாவை, அமைதிக்கான நோபல் பரிசுக்கு டச்சு மருத்துவ அமைப்பு அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்துள்ளது. பேரழிவின் மத்தியில்...

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ)...

பாகிஸ்தானில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு

பாகிஸ்தானில் ஜாபர் விரைவு ரயில் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலினால் 6 பெட்டிகள் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்து விரைவு ரயில் வரும்போது வெடிக்கச் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ரயில் குவெட்டா...

பிரான்ஸ் பிரதமர் திடீர் இராஜினாமா

பிரான்ஸ் பிரதமர் ஜெபஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) 2025 செப்டம்பர் 9 ஆம் திகதி பிரான்சின் 47வது பிரதமராக பதவியேற்கப்பட்டு வெறும் 27 நாட்களே ஆகியுள்ள நிலையில் இவர் தனது பதவியை திடீரென...

மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

மேரி இ.பிரன்கோவ் (Mary Brunkow),பிரெட் ரம்ஸ்டெல் (Fred Ramsdell) மற்றும் ஷிமோன் சககுச்சி (Shimon Sakaguchi) ஆகியோருக்கு 2025 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.   அமெரிக்காவை சேர்ந்த இருவருக்கும், ஜப்பானை சேர்ந்த...

ஜப்​பானின் முதல் பெண் பிரதம​ர் சனே டகைச்சி?

ஜப்​பானின் முதல் பெண் பிரதம​ராக சனே டகைச்சி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. ஜப்​பான் நாட்​டில் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்​டிபி) ஆட்​சி​யில் உள்​ளது. இக்​கட்​சி​யின் தலை​வர் மற்​றும் ஜப்​பான் பிரதமர் ஷிகெரு இஷி​பா, ஓராண்​டுக்​குப்...

விஜயின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்ய தீவிரம்

தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யுமாறு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர். கரூரில் கடந்த செப்.27-ம் திகதி தவெக...

காசா போருக்கு எதிராக, ஸ்பெயின் மக்களின் பங்களிப்பு மகத்துவமானது.

அரபுலக ஆட்சியாளர்கள், அரபு மக்களை விட காசா போருக்கு எதிராக உறுதியான குரல் எழுப்பியவர்களில் ஸ்பெயின் மக்களின் பங்களிப்பு மகத்துவமானது.  L காசாவில் இனப்படுகொலையை நிறுத்தக் கோரி பார்சிலோனா மக்கள் நாளை வீதிகளில் பேரணி...