இந்திய இராணுவ படைதளத்தில் பணியாற்றிய இருவரின் மரணத்திற்கு எதிராக போராட்டம்

இந்திய இராணுவ படைதளத்தில் தொழிலாளர்களாகப் பணியாற்றிய இருவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து கஷ்மீர் பிராந்தியத்தின் பிரதான வீதியை மறைத்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். குறித்த இந்திய இராணுவத் தளத்தில் இருவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள்...

ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை

ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்த நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால்...

இந்தியாவில் தாக்கம் செலுத்துமா? ஆஸ்பெஸ்டாசிஸ்

தென்னிந்திய நகரமான கோயம்புத்தூரில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ்கூறைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் முகமது யூனுஸ் 40 ஆண்டுகளாக பணிபுரிந்துள்ளார். அவருக்கு நோய் தாக்கம் ஏற்படுவது போன்று காணப்பட அவரை வைத்தியசாலை செல்ல அவருக்கு வைத்தியர்கள் அஸ்பெஸ்டாஸ் தூசி...

FIFA World Cup final 2022: அர்ஜென்டினா இரண்டு கோல்களுடன் முன்னிலை

பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியை எதிர்த்து அர்ஜென்டினா அணி விளையாடுகின்றது. இந்த போட்டில் தற்போது 2-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா  முன்னிலையில் உள்ளது. 22வது பிபா உலகக்கோப்பை கால்பந்து...

காந்தார நாகரிகம் மற்றும் பாகிஸ்தானின் புத்த பாரம்பரியம் பற்றிய கருத்தரங்கு

பௌத்தத்தின் தோற்றம் மற்றும் பாகிஸ்தானில் உள்ள நாகரிகத்தின் தடங்களை ஆய்வு செய்வதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் ஒரு கருத்தரங்கு இஸ்லாமாபாத் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தில் (IPRI) MISIS மியான்மர் உடன் இணைந்து கடந்த திங்கள்கிழமை...

இலங்கையில் மிஸ் டூரிஸம் வேர்ல்ட்

நடப்பாண்டில் மிஸ் டூரிசம் வேர்ல்ட் தனது பார்வையை இலங்கையின் பக்கம் திருப்பியுள்ளது. மிஸ் டூரிசம் வேர்ல்ட் இலங்கை, போட்டியாளர்களாக பிலிப்பைன்ஸ், செர்பியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளை அறிவித்துள்ளது. இந்த போட்டியில் மேலும் பல...

இந்தியாவில் தாக்கம் செலுத்தும் ஒய்வூதியதிட்டம்

இந்தியாவில் பழைய ஒய்வூதியதிட்டத்தை மீட்டெடுப்பது இந்தியாவில் நிதி உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. எதிர்கால சந்ததியினருக்கு வளங்கள் மற்றும் பொறுப்புகளை சுமத்துவதற்கு முன்னர் இந்திய மாநில அரசுகள் தற்போதைய திட்டமிடப்பட்ட வருவாய் தரவுகளை...

பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நடவடிக்கை பாகிஸ்தான் கைவிட வேண்டும் – ஜெய்சங்கர்

பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நடவடிக்கையை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார் ‘உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு அணுகு முறை மற்றும் சவால்கள் நோக்கி செல்லும் வழி’ என்ற தலைப்பில்...