இலங்கை மக்கள் வங்கியை சீனா கருப்பு பட்டியலில் இணைத்துள்ளதாக, சீன தூதரகத்தை மேற்கோள்காட்டி நியூஸ்பெஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கடன் கடிதம் மற்றும் இரு தரப்பிற்கு இடையிலான உடன்படிக்கைகளின் பிரகாரம், பணம் செலுத்த தவறியதை...
இன்று உலக பாரிசவாத தினமாகும். இம்முறை “ஒரு நொடியும் தாமதியோம், வாழ்க்கையை நிறைவுசெய்ய இடமளியோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.இலங்கையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 60,000 பாரிசவாத நோயாளர்கள் பதிவாவதாக...
அரசியல் பழிவாங்கல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
தாதியர், நிறைவுகாண் மற்றும் இடைநிலை வைத்திய சேவை உள்ளிட்ட 15 தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ்...
தடுப்பூசி ஏற்றல் மற்றும் கொவிட் ஒழிப்பு செயற்பாடுகளில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத்...