News Desk 01

784 POSTS

Exclusive articles:

பொலிஸார் இன்று முதல் ஆரம்பிக்க உள்ள விஷேட விசாரணை

சிறுவர்களின் ஆபாசப் படங்கள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வௌியிடுவது தொடர்பில் இன்று முதல் விசாரணை நடத்தி வருவதாகவும் இதுவரையில் இதுபோன்ற 18,000 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக...

டயகம பகுதியைச் சேர்ந்த மேலும் 10 பெண்கள் ரிஷாட் வீட்டில் வேலை செய்துள்ளனர்

2010 ஆம் ஆண்டு முதல் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் மேலும் 10 பெண்கள் பணியாற்றியுள்ளதாக காவல்துறையினர் மேற்கொண்ட  விசாரணையின்போது தெரியவந்துள்ளது. இதனை காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இவ்வாறு பணியாற்றிய...

உக்காத ‘லன்ஸ் சீட்’ வகைகளை விற்பனை செய்ய மற்றும் பயன்படுத்த தடை

பொலித்தீன்களின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் உக்காத ´லன்ஸ் சீட்´ வகைகளை விற்பனை செய்ய மற்றும் பயன்படுத்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இரத்தினக்கல் தொகுதியை கொள்வனவு செய்ய 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வம்

இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இரத்தினக்கல் தொகுதி Sapphire Cluster கொள்வனவு செய்வதில் 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வங்காட்டியுள்ளனர். குருந்தம் (வைரத்திற்கடுத்தபடியான கடினம் வாய்ந்த கனிப்பொருள) வகைக்கு உட்பட்ட உலகின் மிகப்பெரிய நீலமணி - இரத்தினக்கல் எனக்கருத்தப்படும் இரத்தினக்கல்...

இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள்

எதிர்வரும் ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் டோஸ் சைனோபாம் தடுப்பூசிகளை சீனா வழங்கும் என சீன தூதரகம் இன்று தெரிவித்துள்ளது. இதனை இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்கிறதாகவும்...

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்

உடப்புவில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா...

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தனர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள்...

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட...

பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு

ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு...