Date:

டயகம பகுதியைச் சேர்ந்த மேலும் 10 பெண்கள் ரிஷாட் வீட்டில் வேலை செய்துள்ளனர்

2010 ஆம் ஆண்டு முதல் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் மேலும் 10 பெண்கள் பணியாற்றியுள்ளதாக காவல்துறையினர் மேற்கொண்ட  விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

இதனை காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறு பணியாற்றிய 10 பேரும் டயகம பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட்டின் வீட்டில் பணியாற்றிய 5 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி...

சஃதியின் மரணம் தொடர்பில்… – எந்தவொரு மீள் விசாரணைக்கும் கல்லூரி பூரண ஒத்துழைப்பை வழங்கும்

மாணவர் மரணம் குறித்த கல்லூரி நிர்வாகத்தின் அறிக்கை ​கடந்த திங்கட்கிழமை (November 3,...

தென் மாகாண ஆளுநர் காலமானார்

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர ஞாயிற்றுக்கிழமை(16) அன்று காலை கொழும்பு...

மெக்சிகோவில் அரசுக்கு எதிராக தீவிரமடைந்த GenZ போராட்டம்

மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமின் அரசாங்கத்தில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும்...