நாட்டில் அனைத்து சுகாதார கொள்கைகள் தொடர்பிலும் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.
அத்துடன்...
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர்4 சுற்றில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
16 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறன.
6 அணிகள் பங்கேற்ற...
நுரைச்சோலை மின் திட்டத்தில் சீன பொறியியலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை இலங்கை மின்சார சபை மறுத்துள்ளது.
இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் , ஊடக அறிக்கைகளை திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன், மின் உற்பத்தி...
தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்று மோசடியான இணையத்தளம் ஒன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி மோசடி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதி வழங்குவதாக கூறி மக்களிடம் பணம் வசூலித்ததாக தபால் திணைக்களத்தின் தகவல்...
போக்குவரத்து அமைப்பில் நிலவும் பிரச்சினைகளை தெரிவிப்பதற்காக தகவல் நிலையம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
1958 என்ற எண்ணுக்கு அழைப்பதன் மூலம் பொதுமக்கள் புகார்கள், விசாரணைகள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்கலாம் என்று...