News Desk 2

2988 POSTS

Exclusive articles:

மக்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்

பொருளாதார பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகியன தீர்மானித்துள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

பிரபலமான தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு கிடைத்த இடம்

உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங் கன்சல்ட் வெளியிட்ட குளோபல் லீடர் அப்ரூவல் கணிப்பின்படி, பிரதமர் மோடி 76 சதவீத புள்ளிகள்...

பண அச்சிடல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

புதிய மத்திய வங்கி சட்டம் நிறைவேற்றப்பட்டதினூடாக பண அச்சிடல் செய்வதற்கு அரசாங்கத்துக்கு இருந்த வாய்ப்பு கடுமையாக தடைப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இந்தச் சட்டத்தினூடாக மத்திய வங்கியை மேலும், சுயாதீனப்படுத்த...

மக்களிடம் ஆலோசனை கோரும் நாடாளுமன்ற தெரிவுக்குழு

வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் பாவனையை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழு இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை முகவரி மூலம் சமர்ப்பிக்கலாம், செயலாளர்,...

66,234 ஏக்கருக்கும் அதிகமான நெல் மற்றும் ஏனைய பயிர்கள் வறட்சியால் சேதம்

வறட்சி காரணமாக இவ்வருடம் 66,234 ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் மற்றும் ஏனைய பயிர்கள் யாலா பருவத்தில் சேதமடைந்துள்ளன. 67,408 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. குருநாகல் மாவட்டத்தில் அதிகளவு பயிர்...

எரிபொருள் கோரிக்கைக்கு இந்தியா சாதகமான பதில்

இலங்கைக்குத் தேவையான எரிபொருள் இருப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத்,...

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல்

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில...

மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: NTNSP தலைவர் எச்சரிக்கை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும்,...

பிரதமர் நாடு திரும்பினார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த...