தனியார் மருத்துவக் கல்லூரிகள் தன்னிச்சையாக ஆரம்பிக்கப்பட்டால், அரச மருத்துவக் கல்லூரி முறைமை வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், 3 மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக...
மருதானையில் இருந்து பெலியத்த வரை இயக்கப்படவிருந்த சாகரிகா ரயில் மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.
ரயில் மருதானை ரயில் நிலையத்திற்குள் நுழையும் போது தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயிலை மீண்டும்...
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்றின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெற்று வருகின்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் பெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதற்கமைய,...
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் கேரள முதலமைச்சர் பிரனய் விஜயனைச் சந்தித்தார்.
கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற இச்சந்திப்பில் கேரளாவுடன் இணைந்து...
அப்புத்தளை கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
அப்புத்தளையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கும் கொலைக்கு பயன்படுத்திய வாகனம் ஒன்றை கைப்பற்றுவதற்கும் பொலிஸார்...