கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சைகள் நடத்தப்படும் தரங்களில் மாற்றம் செய்ய அரசாங்கம் தயாராகி வருகிறது.
இதற்கிணங்க, சாதாரண தர பரீட்சையை தரம் 10 இலும், உயர்...
பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபருக்கு சுமார் 45 வயது இருக்கும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை...
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட (12.09.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டி தற்போது கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
போட்டியில் 357 என்ற வெற்றி...
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகவேகமாக 13,000 ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் விராட் கோலி பெடைத்துள்ளார்.
இவர் 267 ஒருநாள் போட்டிகளில் இவ்வாறு 13,000 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
இதற்கமைய, ஒருநாள்...
வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது.
மோந்தா என்ற இந்த புயல் நாளை காலை சூறாவளியாக வலுப்பெற்று, மாலையில் ஆந்திரப் பிரதேச கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோந்தா புயல் காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.