3 ஆண்டுகளுக்கு முன்பு செக்யூரிட்டியாக பணியாற்றிய இளைஞர் ஷமர் ஜோசப், தற்போது உலகமே திரும்பிப் பார்க்கும் கிரிக்கெட் வீரராக உருவெடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் புரட்டி எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்...
நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை 800 ரூபாவாக அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால் நுவரெலியா தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி பயிர் நாசமடைந்ததால், பசுமைக்குடில்களில்...
இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இலங்கை வருகிறார்.
எதிர்வரும் 3 ஆம் திகதி சனிக்கிழமை இவர் இலங்கை வரவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
...
பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.