நாட்டில் மேல், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று (28) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல்...
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று குருநாகல் மல்கடுவாவ பிரதேசத்தில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
மாதம்பையிலிருந்து கம்பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயினால் பஸ் சேதமடைந்துள்ளதுடன் பிரதேசவாசிகள்...
இலங்கை தோல் வைத்திய நிபுணர்களின் சங்கம் விடுத்த எச்சரிக்கையை அடுத்து, கொழும்பில் உள்ள பல முன்னணி அழகு சாதன பொருட்களின் விற்பனை நிலையங்களில் நேற்று தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகார சபையின் உணவு...
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(24) நடைபெற்ற ஜனாதிபதித் தோ்தலில் அதிகம் அறியப்படாத 44 வயது எதிா்க்கட்சித் தலைவா் பாஸ்சிரோ டியோமயே ஃபே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாா்.
பொய்களை பரப்பியது, நீதிமன்ற அவமதிப்பு,...
சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தை எட்டவுள்ள நிலையில், நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மாற்றியமைக்கப்படும் என சிலர் குறிப்பிடுவது பாரிய அழிவுக்கு இடப்படும் அடித்தளமாகும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல...