News Desk 2

2988 POSTS

Exclusive articles:

புகைரத நிலைய கடவையில் இடம் பெற்ற விபத்து ஒருவர் பலி

மாத்தறை நுபே புகையிரத நிலைய கடவையில் புகைரதத்தில் மோதி ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார் .     மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி குறித்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை...

முன்னாள் இராணுவத் தளபதி சஜித்துடன் இணைந்தார்

  முன்னாள் இராணுவ தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த பின்னர் அவர் சமகி ரணவிரு பலவேகவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

இந்தியா கடற் பரப்பில் 14 இலங்கை மீனவர்கள் கைது

ஐந்து படகுகளுடன் 14 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். இந்திய கடற்பரப்பிற்குள் 7 கடல் மைல் தொலைவில் தென்கிழக்கே 13 கடல் மைல் தொலைவில் 14 இலங்கை பணியாளர்களுடன்...

கடும் பொலிஸ் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கப்படும் வீதி

தற்காலிகமாக நேற்றைய தினம் மூடப்பட்டிருந்த எல்ல – வெல்லவாய வீதி மீண்டும் இன்று (17) காலை திறக்கப்பட்டுள்ளது. கடும் பொலிஸ் கண்காணிப்பின் கீழ் இந்த வீதியூடான போக்குவரத்து இடம்பெறுவதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. எனினும்,...

எல்ல வெல்லவாய வீதி தற்காலிக மூடப்படுகிறது

  நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பதுளை, எல்ல - வெல்லவாய வீதியை இன்று (16) மாலை 6 மணி முதல் நாளை (17) காலை 6 மணி வரை தற்காலிகமாக மூடுவதற்கு...

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப்...

கிளிநொச்சி மண்ணின் வரலாற்றுச் சாதனை

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, கணிதப் பிரிவில் 2.9400 Z-Score...

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த காத்தாண்குடி மத்திய கல்லூரி! குவியும் வாழ்த்துக்கள்!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர் தர) பரீட்சை பெறுபேறுகளின்படி, வர்த்தகப் பிரிவில்...