எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளர்களுக்கும் தான் ஆதரவு வழங்க போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவிக்கின்றார்.
அத்தணகல தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதாரவாளர்களை...
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் இன்று (11) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்குமாறு துறைமுக அதிகார சபை அதிகாரிகளுக்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா...
ஜூலை 26, 2024 அன்று, பாரிஸ் ஒலிம்பிக் தொடங்கியது.
15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இதில் பல நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியின்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (11) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...
மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (11) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக நீர் வழங்கல்...