பிறந்து இரண்டு நாள்களேயான குழந்தையை 75,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற வழக்கில், 46 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயாருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 7 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்தத்...
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூன் 19 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு...
இலங்கையில் 4 இஸ்ரேலிய மத மையங்கள் இயங்கி வருவதாகவும், அவற்றில் இரண்டு பதிவு செய்யப்படவில்லை என்றும் மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி இன்று வியாழக்கிழமை (05) பாராளுமன்றத்தில்...
அநுராதபுரத்தில் கொவிட் தொற்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 6 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதாகவும் தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் தேஜனா சோமதிலக தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் இந்த 6...
கொரோனா நிலைமையை அறிவுறுத்தி முகக் கவசம் அணியுமாறு வெளியிடப்பட்ட சுற்று நிருபம் இரத்து செய்யப்பட்டுள்ளது மேல் மாகாண சபையால் வெளியிடப்பட்ட மேற்படி சுற்று நிருபம் மேல் மாகாண சபையின் கட்டிட தொகுதியில் கடமையாற்றும்...