News Desk

4796 POSTS

Exclusive articles:

‘40 பேரைக் காணவில்லை, 20,000 பேருக்கு வீடில்லை’

கிழக்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசில், எரிமலை வெடிப்பொன்றின் பின்னர் 40 பேரை இன்னும் காணவில்லையெனவும், 20,000க்கும் அதிகமானோர் வீடற்றவர்களாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. இந்நிலையில், எரிமலை வெடிப்பிலான சாம்பல் மண்டலத்தால் சுவாச நோய்கள் ஏற்படலாமென...

முதல் டோஸை பெற்றவர்களுக்கு முகக் கவசம் தேவையில்லை

கொரோனா வைரஸூக்கான முதலாவது டோஸைப் ​செலுத்திக்கொண்டவர்கள் முகக் கவசம் அணியத் தேவையில்லை என தென்கொரியா அறிவித்துள்ளது. முதல் டோஸை போட்டுக்கொண்டவர்கள் பொதுநிகழ்வுகளில் கலந்துக்கொள்ளலாமெனவும், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் 70 சதவீதமானத் தடுப்பூசிகளை செலுத்துவதற்கே திட்டமிடப்பட்டுள்ளதாகவும்...

வெசாக்கின்போது ஸூம் வழியாக கூடியுள்ள பக்தர்கள்

தம்மகாய விகாரையில் புத்தரின் பிறப்பு, ஞானோதயம், இறப்பின் வருடாந்தக் கொண்டாட்டமான வெசாக் தினத்தின்போது தாய்லாந்தின் பதும் தனி மாகாணத்தில் கொவிட்-19 பரம்பலுக்கு மத்தியில் பக்தர்கள் ஸூம் செயலியூடாக கூடியிருப்பதை திரைகள் காண்பிக்கின்றன.

இரண்டாமிடத்துக்கு முன்னேறிய மெஹிடி ஹஸன்

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு, பங்களாதேஷின் சுழற்பந்துவீச்சாளர் மெஹிடி ஹஸன் மிராஸ் முன்னேறியுள்ளார். இலங்கைக்கெதிரான முதலிரண்டு போட்டிகளிலும் ஏழு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே, ஐந்தாமிடத்திலிருந்து மூன்று இடங்கள்...

இன்டர் மிலனிலிருந்து விலகிய கொன்டே

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான இன்டர் மிலனின் முகாமையாளர் பதவியிலிருந்து அந்தோனியோ கொன்டே விலகியுள்ளார். இரண்டாண்டுகள் பதவியிலிருந்த கொன்டே, தனது ஒப்பந்தத்தில் இன்னும் ஓராண்டைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பானிய லா லிகா கழகமான...

இஸ்ரேல்-கட்டார் தாக்குதல்;அரசாங்கத்தை சாடுகிறார் ஹக்கீம்

பலஸ்தீனத்துடனான தற்போதைய மோதலுடன் தொடர்புடைய, கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்த...

ரூ. 2000 படிப்படியாக சுற்றோட்டத்திற்கு

இலங்கை மத்திய வங்கி அதன் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2000...

மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் – அரசாங்கம்

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினர்களும் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வந்தால் விரைவில்...

தீவிரமாகும் தொழிற்சங்க நடவடிக்கை! மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிரான சட்டப்படி வேலை...