News Desk

5886 POSTS

Exclusive articles:

அசாமில் பாஜகவினால் 300 குடும்பங்கள் வெளியேற்றம்

அசாமில் உள்ள ஆக்கிரமிப்புக்கு எதிரான இயக்கம் சட்டவிரோத குடியிருப்பிருப்பாளர்கள் என்று தெரிவித்து 300க்கும் மேற்பட்ட குடும்பங்களை அங்கிருந்து வௌியயேற்றியுள்ளது. குறித்த நடவடிக்கையை பாஜக அரசு மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன. குறித்த வௌியேற்றத்தில்...

அனைத்து பதவிகளில் இருந்தும் பைசர் முஸ்தபா இராஜினாமா

சுகந்திர கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து முன்னாள் அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா, சிரேஷ்ட உபதலைவர் பதவி மற்றும் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்ததுள்ளார்.   இராஜினாமா கடிதத்தை ஸ்ரீலங்கா கட்சியின்...

பாடசாலைகளுக்கான நாளைய விடுமுறை தொடர்பாக விசேட அறிவித்தல்

அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளுக்கு நாளைய தினம்  விடுமுறை வழங்கப்படமாட்டாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த் குமார்  மேற்குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். இன்றைய தினம் தைப்பொங்கல் என்பதால், நாளை திங்கள் கிழமை(16)...

யாழில் பதற்றம் – பொலிஸார் நீர்த்தாரை தாக்குதல் (photos)

தேசிய தைப்பொங்கல் நிகழ்வு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து  ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டததில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டதை...

பயணித்த விமான விபத்துக்குள்ளானது! – உடல்களும் மீட்பு (video)

நேபாளத்தில் உள்ள பொக்காரா சர்வதேச விமான நிலையத்தில் 72 இருக்கைகள் கொண்ட பயணிகள் விமானம் ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியதில் குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர். பழைய விமான நிலையத்திற்கும் பொக்காரா சர்வதேச விமான நிலையத்திற்கும்...

மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

எண்ணெய் விலையாக இருக்கட்டும் அல்லது மின்சாரக் கட்டணமாக இருக்கட்டும், இவை அனைத்தையும்...

நாளை மற்றும் நாளை மறுதினம் எரிபொருள் நிலையங்கள்…

நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக...

போர் விமானங்களை மத்தள விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரிய அமெரிக்கா!

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20) ஜனாதிபதி  அநுரகுமார திசாநாயக்க உரையாற்றியபோது, ஈரான் மற்றும்...

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...