இன்று (27) புதன்கிழமை மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20...
இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு தலைவராக ரோகித் சர்மாவும், துணை தலைவராக ஹர்திக் பாண்டியாவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு எதிரான இந்திய இருபதுக்கு-20 அணியின் தலைவராக ஹர்திக் பாண்டியாவும்,...
உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் தேஹத் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜசோவர் கிராமத்தில் வசித்து வருகிறார் சானியா மிர்சா என்ற இளம்பெண்.
இவரது தந்தை ஷாகித் அலி ஒரு டி.வி, மெக்கானிக் ஆவார்....
அடுத்தாண்டு மின்சார கட்டணத்தை அதிகாரிக்காவிட்டால் நீண்ட நேர மின்வெட்டுக்கு செல்ல நேரிடும் என எரிசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்...
அங்குலானை பொலிஸ் நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட இருவரை விடுதலை செய்துக்கொள்வதற்காக, அவர்களது உறவினர்கள் என கூறப்படும் சிலர் பொலிஸ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அமைதியின்மையை தோற்று வித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, உறவினர்கள்...