இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு தலைவராக ரோகித் சர்மாவும், துணை தலைவராக ஹர்திக் பாண்டியாவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு எதிரான இந்திய இருபதுக்கு-20 அணியின் தலைவராக ஹர்திக் பாண்டியாவும், துணை தலைவராக சூர்யா குமார் யாதவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.