News Desk

5191 POSTS

Exclusive articles:

காலநிலை குறித்து முக்கிய அறிவிப்பு (எதிர்வரும் சில நாட்களுக்கான அறிவிப்பு)

வங்காள விரிகுடாவில் நிலவும் காலநிலை காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் வியாழன் (26) மற்றும் வெள்ளிக்கிழமை (27) பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், 28 மற்றும் 29ஆம்...

பௌசி பெயர் அதி விசேட வர்த்தமானி வெளியீடு

ஏ.எச்.எம். பௌசி ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக பெயரிடப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஐ.ம.ச. கட்சியின் கொழும்பு...

அனுராதபுரம் பகுதியில் பஸ்ஸில் சிக்கி மாணவி பாத்திமா ஷிம்லா உயிரிழப்பு (முழுவிபரம்)

பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸொன்றில் சிக்கி 6 வயதான சிறுமி உயிரிழந்துள்ளார். அநுராதபுரம், கம்பிரிகஸ்வெவயை சேர்ந்த பாத்திமா ஷிம்லா என்ற சிறுமியே உயிரிழந்தார். அனுராதபுரம் அலுத்கம தாருஸ்ஸலாம் முஸ்லிம் வித்தியாலய முதலாம் தர மாணவி நேற்று பாடசாலையில் இருந்து...

புணானை விபத்தில் 4 மாத குழந்தையும் மரணம் (தற்போதைய நிலவரம்)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை பிரதான வீதியில் செவ்வாய்க்கிழமை (24) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் – சிலாபம் பகுதியில் இருந்து காத்தான்குடி நோக்கி சென்ற வேனும்...

மகளிர் விடுதி கழிப்பறையில் ‘கரு’

பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள விஜேவர்தன மகளிர் விடுதியின் 4வது மாடியில் உள்ள...

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டு...

பாலியல் கல்வித் திட்டம் குறித்து கர்தினால் ரஞ்சித் கவலை

இலங்கையின் பாசாலைப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்கப்பட உள்ள "பொருத்தமற்ற பாலியல்...

க.பொ. த உயர்தர பரீட்சை நாளை ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இதற்காக...