தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று புதன்கிழமை இரவு வௌியிடப்பட்டுள்ளன.
பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.doenets.lkஎன்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர்...
துருக்கியில் வேலைபெற்று தருவதாக ஆயிரக்கணக்கானவர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டமையால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
போலியான முறையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரச்சாரம் செய்யப்பட்ட நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், யுவதிகள் நேர்முக பரீட்சைக்கு சமூகம்...
இன்றைய கலந்துரையாடலை தொடர்ந்து, பெப்ரவரி 17 வரையான உயர் தரப் பரீட்சை காலத்தில் மின் துண்டிப்பு இன்றி மின்சாரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, இலங்கை மின்சார சபை, மின்சக்தி அமைச்சு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு...
நாட்டில் கிராம உத்தியோகத்தர்களின் தொலைபேசி இலக்கத்தை பெற்றுக்கொள்ள பல்வேறு தரப்பினரும் பாரிய அசௌகரித்தை எதிர்கொள்கின்றனர்.
குறித்த பல்வேறு சிக்கல் நிலையை இல்லாமல் செய்ய புதிய இணையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில், இலங்கையில் உள்ள எந்த ஒரு கிராம...
குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் மனுவை எதிர்வரும் மே மாதம் 16ஆம்...