முட்டைகளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான அனுமதிகளை வழங்காத சம்பந்தப்பட்ட தரப்பினர் தொடர்பான விரிவான அறிக்கையை ஜனாதிபதி கோரியுள்ளார்.
மேலும் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் முன்பாக வசந்த முதலிலேயே அவர்களை விடுதலை செய்யுமாறு பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு கோரிக்கையுடன் போராட்டத்தில் இறங்கி உள்ளார்கள்.
சத்தியமாக வசந்த முதலிலேயே விடுதலை செய்யுமாறு முக்கியமா அவர்களின் பேராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
மேலும்...
பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்றில், திடீரென ப்ரேக் இயங்காமல் போனமையுள்ளது.
சமயோசிதமாக சாரதி அந்த பஸ் மண்மேடொன்றில் மோதி நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி...
நாட்டில் இன்றும் திங்கட்கிழமை (30) மற்றும், நாளையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
நாட்டில் தொடர்ந்து மழை பெய்துவரும் காரணத்தினால் நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை திறப்பதற்கு நீர் முகாமைத்துவ செயலகம் தீர்மானித்துள்ளமை...
கொழும்பு குதிரைப் பந்தய திடலில் வைத்து கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவரைக் கொலை செய்த சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று (30) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள்...