News Desk

5184 POSTS

Exclusive articles:

முட்டைகளை இறக்குமதியில் ஜனாதிபதி தலையீடு

முட்டைகளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான அனுமதிகளை வழங்காத சம்பந்தப்பட்ட தரப்பினர் தொடர்பான விரிவான அறிக்கையை ஜனாதிபதி கோரியுள்ளார். மேலும் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

(Breaking) பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் புதுக்கடையில் ஆரம்பம் (photos)

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் முன்பாக வசந்த முதலிலேயே அவர்களை விடுதலை செய்யுமாறு பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு கோரிக்கையுடன் போராட்டத்தில் இறங்கி உள்ளார்கள். சத்தியமாக வசந்த முதலிலேயே விடுதலை செய்யுமாறு முக்கியமா அவர்களின் பேராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். மேலும்...

(500 மீற்றர் பள்ளம்) மயிர் இழையில் உயிர் தப்பிய 60 பயணிகள் பதுளையில் சம்பவம்

பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்றில், திடீரென ப்ரேக் இயங்காமல் போனமையுள்ளது. சமயோசிதமாக சாரதி அந்த பஸ் மண்மேடொன்றில் மோதி நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி...

மின்வெட்டு சில நாட்களுக்கு இல்லை

நாட்டில் இன்றும் திங்கட்கிழமை (30) மற்றும், நாளையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. நாட்டில் தொடர்ந்து மழை பெய்துவரும் காரணத்தினால் நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை திறப்பதற்கு நீர் முகாமைத்துவ செயலகம் தீர்மானித்துள்ளமை...

பல்கலைக்கழக மாணவி கொலை : சந்தேக நபரிக்கு இன்று வழங்கிய…

கொழும்பு குதிரைப் பந்தய திடலில் வைத்து  கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவரைக் கொலை செய்த சந்தேக நபரின்  விளக்கமறியல்  நீடிக்கப்பட்டுள்ளது. இன்று (30) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள்...

2026 ஹஜ் முகவர் பட்டியலுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி ரீட் மனு தாக்குதல்

ஹஜ் குழுவினால் வெளியிடப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் முகவர் பட்டியலுக்கு...

காலியில் பெருந்தொகை ஹெரோயினுடன் 3 பேர் கைது

காலி, சீனி கம, தெல்வல பிரதேசத்தில் 3 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன்...

2026 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று முதல்

2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் குறித்து வௌியான தகவல்

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர், குற்றவியல்...