நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை முதல் எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் நிற்கின்றனர்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை (CPC) தனியார் மயமாக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு எதிராக நேற்று ( 27) முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனால் பெற்றோல் விநியோகிக்கப்படத நிலையில் இன்றை மாலை நாட்டின் பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை காணக்கூடியதாகவுள்ளது.