News Desk

4809 POSTS

Exclusive articles:

வெள்ளவத்தை சைவ மங்கையரில் டெக் போல் விளையாட்டு அறிமுகம் (photos)

வெள்ளவத்தை சைவ மங்கையர் கழகத்தில்  ஜனனம் அறக்கட்டளையின் அனுசரணையில் இன்றையதினம் பாடசாலை மட்டத்தில் முதல் முறையாக டெக் போல் எனும்  விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனனம் அறக்கட்டளையின் நிறுவனரும் IDM Nations...

பிரேசிலில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு ஜனாதிபதி கண்டனம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரேசிலில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து தாம் மிகுந்த கவலையடைவதாக  தெரிவித்துள்ளார். “சமீபத்தில் பிரேசிலில் வெடித்த வன்முறை குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அரசியலமைப்பிற்கு முரணான வழிமுறைகள்...

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் இராஜினாமா

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாட் தனது இராஜினாமா செய்துள்ளார். குறித்த இராஜினாமா கடிதத்தை உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையாளருக்கு இன்று அனுப்பி வைத்துள்ளார். 2020 ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாம் திகதி திறந்தமுறையில் நடைபெற்ற...

தற்போது விலகினார் ஒருநாள் தொடரிலிருந்து ஜஸ்பிரித் பும்ரா

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா தலைவராகவும், ஹர்திக் பாண்டியா துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல்...

பஸ் கட்டணம் தொடர்பில் வெளியான தீர்மானம்

பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் தற்போதைக்கு பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன. பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் தனியார் பஸ் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான விசேட...

(SJB) உறுப்பினர்கள் மீதான தடையை நீக்கியது (UNP)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான...

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வழங்கிய மகிழ்ச்சியான செய்தி

2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சமூக துயரமும் தற்செயலானவை அல்ல...

சுகயீன விடுமுறையில் குதித்த மின்சார சபை ஊழியர்கள்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறையை அறிவித்து,...

ஆசியக் கிண்ணத்திலிருந்து வெளியேறும் பாகிஸ்தான்?

ஆசியக் கிண்ணத்திலிருந்து வெளியேறுவதா என்பது குறித்து இன்று இறுதி முடிவொன்றை எடுக்கவுள்ளதாக...