கதிர்காமம் லுணுகம்வெஹெர பகுதியில் 2.5 ரிக்டர் அளவில் சிறிய அளவிலான நில அதிர்வு நேற்றிரவு (15) 10.15 மணி அளவில் பதிவாகியுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை...
களுத்துறை ஹோட்டலில் மாணவி (16) உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான நண்பி (19), அவரது காதலன் மற்றும் சாரதி ஆகியோருக்கு மே 26 வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதுடன், ஹோட்டல் உரிமையாளரின் மனைவி பிணையில்...
ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி விலை 06 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்று (15) முதல் 243 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது.
அத்துடன், லங்கா சதொச பால் மாவின்...
சமூக நீதிக்கட்சியின் முதலாவது தேசிய பேராளர் மாநாடு கடந்த சனிக்கிழமை (13.05.2023) கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சமூக நீதிக்கட்சியின் தலைவர் நஜா முஹம்மதின் தலைமையில் நடைபெற்ற இம்...
களுத்துறையில் ஐந்து மாடிக் கட்டடத்திலிருந்து 16 வயது சிறுமி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று (15) பலத்த பாதுகாப்பின் மத்தியில் களுத்துறை குற்றவியல் நீதிமன்றத்திற்கு...