அநுராதபுர மாவட்டம் கஹடகஸ்திகெலிய துருக்குராகம முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2023 ஆண்டு க.பொ.த சாதரன தர பரீட்சை மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மாணவ...
கத்தாரில் வாழும் இலங்கை பெற்றோர்களுக்கான விசேட உளவியல் கருத்தரங்கொன்றை வளவாளராக சர்வதேச பயிற்றுவிப்பாளர், உளவியல் ஆலோசகர் மற்றும் இலங்கைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் இல்ஹாம் மரிக்காரினால் கத்தாரில் நடத்தப்பட்டது.
இதிலே கட்டாரில் உள்ள நூற்றுக்கு மேற்பட்டடோர்...
சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை (16) காலை 6.30 மணி முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளன.
மருத்துவர்களுக்கு வழங்கப்படும் 35,000 உதவித்தொகையை தங்களுக்கும் வழங்கக் கோரி சுகாதார சங்கங்கள் வேலை நிறுத்தத்தில்...
உழவர் திருநாளான தைத் திருநாள், மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்படும் ஒரு செழிப்பான அறுவடைத் திருவிழாவாகுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள தனது கை பொங்கல்...
உழவர் திருநாளாம் தைத்திருநாள் இன்று (15) உலகளாவிய ரீதியில் அனைத்து தமிழ் இந்து மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
நன்றியை பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டான தைப்பொங்கல் திருநாள் இன்று மலர்ந்திருக்கிறது. இந்த தைப்பொங்கல் திருநாளில்...