நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் திடிர் சுகயினம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவர் ஒரு தனி கழிப்பறையைப் பயன்படுத்தியுள்ள நிலையில், அவர் ஒவ்வொரு நாளும் அதைப்...
மகாராஜா கூட்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி திரு ராஜேந்திரன் அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி காலமானார்
தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார்.
சக்தி டிவி...
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 2015 - 2019 இல் வீட்டு வேலை செய்த பெண் ஒருவரை (22) துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், எம்.பியின் மைத்துனர் (44) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
வீட்டில் பணிபுரிந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (23) தெரிவித்தார்.
ரிஷாட்டின்...
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதினின் மனைவி உள்ளிட்ட மூன்று பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுவருவதாக தகவல் வௌியாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதினின் வீட்டில் தீ காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் உயிரிழந்த இஷாலினியின் மரணம் தொடர்பில்...