ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 2015 – 2019 இல் வீட்டு வேலை செய்த பெண் ஒருவரை (22) துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், எம்.பியின் மைத்துனர் (44) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரல்ல பொலிஸாருடன் இணைந்து பல பொலிஸ் குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன.