Date:

மஹாராஜா நிறுவன தலைவர் திரு ராஜமஹேந்திரன் காலமானார்

மகாராஜா கூட்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி திரு ராஜேந்திரன் அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி காலமானார்

தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று காலை  அவர் உயிரிழந்துள்ளார்.

சக்தி டிவி சக்தி எப்எம் உட்பட ஊடகங்களின் தலைமை நிறைவேற்று அதிகாரியாகவும் செயல்பட்டு வந்த ராஜமகேந்திரன் பல உன்னத செயற்பாடுகளை ஆற்றியிருந்தார்.

இறுதிக் கிரியைகள் தொடர்பான அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தினருக்கும் நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் நியூஸ் தமிழ் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உலகின் மிகப்பெரிய அனகொண்டா பாம்பு சுட்டுக் கொலை !

உலகின் மிகப்பெரிய அனகொண்டா பாம்பு வேட்டைக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது. குறித்த அனகொண்டா 26...

தூக்கில் தொங்கிய நிலையில் 23 வயது யுவதியின் சடலம் மீட்பு ! வவுனியாவில் பரபரப்பு

வவுனியா - சமனங்குளம் பகுதியில் இளம் யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம்...

BREAKING NEWS : கிராண்ட்பாஸ் பகுதியில் தீ விபத்து !

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தையில் உள்ள டயர்...

‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில் பங்கேற்கும் சவூதி அரேபியா அழகி !

‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டியில் சவூதி அரேபியா அதிகாரப்பூர்வமாக பங்கேற்கிறது. அந்தவகையில் சவூதி...