மகாராஜா கூட்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி திரு ராஜேந்திரன் அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி காலமானார்
தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார்.
சக்தி டிவி சக்தி எப்எம் உட்பட ஊடகங்களின் தலைமை நிறைவேற்று அதிகாரியாகவும் செயல்பட்டு வந்த ராஜமகேந்திரன் பல உன்னத செயற்பாடுகளை ஆற்றியிருந்தார்.
இறுதிக் கிரியைகள் தொடர்பான அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தினருக்கும் நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் நியூஸ் தமிழ் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.